அவிநாசி, அக்.8- அவிநாசியில் ரூ.1 கோடி கடன் தருவ தாகக் கூறி மோசடி செய்தவர் புதனன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ரூ.1 கோடி கடன் தருவதாக நாளித ழில் விளம்பரம் செய்து, நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக் கில் கோவை, கணபதி, மணியகாரம்பாளை யம் அம்மன் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஹரிஸ் ஆச்சார்யா (43) என்பவரை அவிநாசி காவல் துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். இந்நிலை யில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் உத்தரவின்பேரில், ஆச்சார்யா புதனன்று குண்டர் சட்டத்தில் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.