tamilnadu

img

முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை துணை ஆட்சியர் வழங்கினார்

 தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமா பந்தியில் கிளாங்குண்டல் அய்யம்பாளையத்தை சேர்ந்த செல்லம்மாள் என்ற பயனாளிக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை துணை ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.