முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை துணை ஆட்சியர் வழங்கினார் நமது நிருபர் ஜூன் 20, 2019 6/20/2019 12:00:00 AM தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமா பந்தியில் கிளாங்குண்டல் அய்யம்பாளையத்தை சேர்ந்த செல்லம்மாள் என்ற பயனாளிக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை துணை ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.