அவிநாசி, ஜன.14- அவிநாசி அருகே அவிநாசிலிங்கம் பாளையத்தில் செவ்வாயன்று வாலிபர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அவிநாசி ஒன்றிய பழங்கரை ஊராட்சிக் குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையத்தில் வருந்தோறும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொங்கல் விழா மற்றும் விளை யாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். இந்தாண்டு பொங்கல் விழாவையொட்டி, வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக் களை இணைத்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டடியினர். இதில், வாலி பர் சங்க தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளை செயலாளர் மணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.