அவிநாசி, அக். 4- அவிநாசி துணை மின் நிலையத்தில் சனிக் கிழமை(அக்.5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர். அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளை யம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபா ளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டி பாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, விஓசி காலனி, அவிநாசி ரத வீதிகள், கைகாட்டிப்புதூர், எஸ்.பி.அப்பேரல்ஸ், சக்திநகர், குமரன் காலனி, அவிநாசிலிங்கம்பாளையம் சாலை, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.