திருப்பூர் குடிமராமத்துப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் அக்டோபர் 5, 2019 10/5/2019 12:00:00 AM திருப்பூர் மாவட்டம், காங்கயத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப் பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.