tamilnadu

img

கருவூலத்துறை காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கருவூலத்துறை காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத்தலைவர் ராணி தலைமையில் திருப்பூர் மாவட்ட கரு வூல கணக்குத் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.