திருப்பூர் மாவட்ட 12 ஆவது மாநாட்டின் நிறைவு நிகழ்வு நமது நிருபர் ஜூலை 2, 2019 7/2/2019 12:00:00 AM சிஐடியு திருப்பூர் மாவட்ட 12 ஆவது மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஊத்துக்குளி நகர பேருந்து நிறுத்தம் அருகே தியாகி அசோக் நினைவுத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.