திருப்பூர், மார்ச் 24 – கடந்த ஒரு மாத காலத் தில் திருப்பூரில் இருந்து வெளிநாடு சென்று திரும்பி யவர்கள் தங்களது பயண விவரங்களை மாவட்ட நிர் வாகத்திற்கு தெரியப்ப டுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே சென்று வந்த வர்கள் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதில் விடு பட்டவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக 0421-2971199, 0421-1077 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை அளிக் குமாறும் மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள் ளார்.