tamilnadu

பனியன் தொழிலாளி பலி

திருப்பூர், பிப். 12- திருப்பூர் நெருப்பெ ரிச்சல் நகரை சேர்ந்தவர் கலி யபெருமாள் (45). இவர்,  கடந்த 10ஆம் தேதியன்று கோவிலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென் றுள்ளார். அப்போது, அவ ருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீ ரென நின்றதால் கலியபெ ருமாள் அந்த காரின் மீது  மோதியுள்ளார். இதில்,  படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பல னின்றி செவ்வாயன்று உயி ரிழந்தார்.இதுகுறித்து திருப் பூர் ரூரல் காவல் துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.