சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக்கின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் 5 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அசோக்கின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் வெள்ளியன்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கினார். அருகில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ், தமிழக தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர்.