tamilnadu

img

சிஏஏ ரத்து செய்ய கோரி தொடர் இருப்பு போராட்டம்

குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்ய கோரி நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஜின்னா திடலில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது, 26வது நாள் போராட்டத்தில் பல்வேறு அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர் .இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீராஷா, டி.எஸ்.எம்.ஓ.உஸ்மான் ,ஆப்ஷா அப்துல் காதர் ,எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் கனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.