tamilnadu

img

விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும்செவலில் விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஞாயிறன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.