tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கல்

திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்திலிருந்து அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஜீயபுரம், திருச்செந்துறை, அம்மன்குடி, எட்டரை, போசம்பட்டி, மணியம்நகர், போதாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள 110 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.  மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.