tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உறுதியேற்புக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகை மாவட்ட மையம் சார்பில், ‘கொரோனா விடமிருந்து மக்களைப் பாதுகாப்போம்; நம்மையும் பாதுகாத்துக் கொள்வோம்!’ என்னும் உறுதியேற்புக் கூட்டம், சனிக்கிழமை, நாகப்பட்டி னம், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் நடைபெற்றது.