tamilnadu

img

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்ட ம்

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். உடன் மேடையில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், ஏஐடியுசி நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், ஜி.காளியப்பன், சிஐடியு நிர்வாகி டி.ஜெயபால் மற்றும் ஏஐபிஇஎ நிர்வாகி டி.மகேந்திரன், பிஎஸ்என்எல் இயூ தலைவர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் உள்ளனர்.

;