திருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் புதனன்று நடைபெற்ற மே தின சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
தண்ணீர் பஞ்சத்தைப்போல் தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.