ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பொதுமருத்துவத்தை தடையின்றி மேற்கொள்ள வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிரே ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஸ்டெல்லாமேரி தலைமை வகித்தார்.