tamilnadu

2 பேருக்கு கொரோனா உறுதி

கொள்ளிடம், ஜூன் 18- திபகுதியில் செவ்வாயன்று நடைபெற்ற மருத்துவ சோதனையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று சென்னை யிலிருந்து திரும்பிய கொள்ளிடம் அருகே மணலகரம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கும் 24 வயது  பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர். பின்னர் இருவர்க ளும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

;