திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கல்வெட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கல்வெட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது.