புதுக்கோட்டை, பிப்.10- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, புதுக்கோட்டை மாவட்ட விளை யாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.