tamilnadu

img

மலேரியா எதிர்ப்பு பேரணி

தரங்கம்பாடி, ஜூன் 27- நாகை மாவட்டம் ஆக்கூரில் மலேரியா நோய் எதிர்ப்பு மாதத்தையொட்டி கலைமகள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் எம்.எல்.ஏ.பவுன்ராஜ், பேச்சு உள்பட பல்வேறு போட்டி களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி உரை யாற்றினார். கலைமகள் கல்வி நிறுவன நிர்வாக இயக்கு நர் என்.எஸ்.குடியரசு மற்றும் சுகாதரத்துறை அதிகாரி கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடை பெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆயிரக்கணக்கான மாண வர்கள் மலேரியா நோய் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதா கைகளை ஏந்தி சென்றனர்.