tamilnadu

img

கோவை மாநாட்டுக்கு திருச்சியிலிருந்து 50 பேர்

திருச்சிராப்பள்ளி, மே 16-அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் புதன் அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி கிருஷ்ணன் தலைமை வகித்தார். சின்னசாமி துவக்க உரையாற்றினார். பிஎஸ்என்எல் இயூ மாவட்ட செயலாளர் அஸ்லாம் பாஷா சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கோவை மாநில மாநாடுக்கு திருச்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதுஎன முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில்பஞ்சலிங்கம், நாகராஜன், சோமரசம்பேட்டை கோகுல்ராஜ், சுப்பிரமணியன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக கரூர் ஜான் பாஷா வரவேற்றார் கரூர் நாகராஜன் நன்றி கூறினார்.