tamilnadu

இருவர் கைது

திண்டுக்கல், மே 23- திண்டுக்கல் சிறுமலையைச் சேர்ந்த வர் குழந்தைசாமி (25).  இவர் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குழந்தைசாமி போக்சோ சட்டத் தில் கைது செய்யப்பட்டார்.  கள்ளிமந்தையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (34)  என்பவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளிமந்த யம் காவல்துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.