எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.