tamilnadu

img

ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை வரும் 24-ஆம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், மதுரை சிறையில் இருந்து காணொளி கலந்தாய்வு மூலம் அங்கித் திவாரியை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லஞ்சம் பெற்று டிச.1-இல் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.