சின்னாளபட்டி,மே 6- திண்டுக்கல் மாவட்டம் சின் னாளபட்டி பேரூராட்சி சார்பாக வங்கி கள், ஏ.டி.எம். மையங்கள், பேரூராட் சிக்குட்பட்ட தெருக்களில் கிருமி நாசிசினி மருந்துகள் தெளிக்கப் பட்டு வருகிறது. இப்பணிகைள் செயல் அலுவலர் கலையரசி மேற் பார்வையில் நடைபெற்று வருகிறது.