tamilnadu

img

வடைக்கு பரிதவித்த அதிமுக மகளிர் அணி

திண்டுக்கல்ஏப் 10

வாக்குசேகரிக்கும்போது கொலைப்பட்டினியில் இருந்த அதிமுகவை சேர்ந்த மகளிர்அணி பெண்கள் வடைக்காக தள்ளுமுள்ளில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல்லில் அதிமுக ஆதரவு பெற்ற பாமக வேட்பாளர் ஜோதிமுத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். புதன்கிழமை அன்று திண்டுக்கல் தெற்குப்பகுதியில் அதிமுக அணி சார்பாக நடைபெற்ற இந்த பிரச்சார பயணத்தில் அதிமுக மகளிர் அணியினரை காலை 7 மணி முதல் வேட்பாளருக்காக ஒவ்வொரு வார்டிலும் காத்திருக்க வைத்தனர். ஆனால் வயதான பெண்கள் முதல் சிறுமிகள் வரை காத்திருந்தவர்களுக்கு டீ வடை தண்ணீர் என எதுவும் வாங்கித்தராததால் கடுமையான பசி மயக்கத்தில் பெண்கள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் முன்னாள் மாமன்ற துணைத்தலைவர் துளசிராம் வீட்டுக்கு முன்பாக வாக்கு சேகரிக்க ஒன்பது மணிக்கு வேட்பாளர் வந்தார். இதனை அடுத்து வாக்கு சேகரித்து மமுடிந்தவுடன் காத்திருந்த பெண்களுக்கு வடை வழங்கப்பட்டது. அந்த வடையை பெறுவதற்காக பெண்கள் முந்திச் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில்சி

;