தருமபுரியில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் புதிய சந்தாவிற்கான தொகைகளை ஒப்படைத்தனர்.