ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்ட வந்த அருட்தந்தை ஸ்டேன்சுவாமியை கைது செய்ததை கண்டித்தும், பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் சமூக நல்லினக்கமேடை சார்பில் அரூர் ஆயர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சமூக நல்லினக்கமேடை பொறுப்பாளர் ஆர்.சிசுபாலன், மேதகு முனைவர் லாரன்ஸ்பயாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், ஒன்றிய செய லாளர் ஆர்.மல்லிகா, விசிக பொ.மு.நந்தன் மற்றும் கே.என்.ஏழுமலை, பாரதியார் மரியம் ஜோசப் அருள் நதன் ஆகியோர் பேசினர்.