tamilnadu

img

தருமபுரியில் சமத்துவ பொங்கல்விழா

தருமபுரி, ஜன. 14- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் சமத்துவ பொங்கல் விழா தருமபுரி செங்கொடி புரத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். இதில், திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பி ரமணி எம்.எல்ஏ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் இரா.சிசுபாலன், டி.எஸ்.ராமச் சந்திரன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் கே. குப்புசாமி,அரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா, மாாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே. பூபதி, ஒன்றிய செயலாளர் எம்.மீனாட்சி, நகர செய லாளர் நிர்மலாராணி, நிர்வாகிகள் தமிழ்மணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;