tamilnadu

img

குழந்தைகளை பாது காக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாது காக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழனன்று  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங் கியது. இப்பேரணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் பேரணியை துவக்கி வைத்தார். இதில் அரசுப் பள்ளி  மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.