தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில பிரதிநித்துவப் பேரவை ஆகஸ்ட் 10,11 தேதிகளில் தருமபுரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பணி ஓய்வு பெற்ற நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறைசென்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.