தமிழ்நாடு கருவூலத்துறை ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் ஏ. மாடசாமி தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ. 10,000- க்கான காசோலையை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் செவ்வாயன்று (பிப்.18) வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் உடனிருந்தார்.