tamilnadu

img

மாணவர் விக்னேஷ் மரணம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டகுடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.50 லட்சமும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;