tamilnadu

கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது!

சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார்  விருதுகள் அறிவிக்கப்பட்டு ள்ளன. ஒவ்வொரு வருடமும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்த வருடத் திற்கான யுவபுரஸ்கார் விருது வால் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர்  சபரிநாதனுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.