தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலான முறையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக மழைக்கு ஆய்வு மையம் அறிவிதுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி,வெப்பசலனம் மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளனர்.