tamilnadu

img

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள அனைத்து தொகுதியிலும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்கு பதிவில், மாலை 5 மணி வரை 44.05 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியது. இதேபோன்று ஹரியானா மாநிலத்தில், மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 51.93 சதவீதம் மட்டுமே பதிவாகியது. இங்கு 90 சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே உள்ளது.

;