கும்பகோணம் நவ.4- 1978 களில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந்த போது கும்பகோணம் தாலு காவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும், திருபு வனம் பட்டு கூட்டுறவு சங்கத் தின் இயக்குனராகவும், தமிழ்நாடு கைத்தறி சம்மே ளன துணைச் செயலாளரா கவும், செயல்பட்ட திருபுவ னம் தோழர் ப.கருணாநிதி யின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி திருவிடை மருதூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா. ஜீவபாரதி தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், சொக்கலிங்கம், முருகேசன், நீலமேகம் மற்றும் தமாகா நாராயண சாமி, சிபிஐ மணிமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தோழர் கரு ணாநிதி உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.கும்பகோணம் நவ.4- 1978 களில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந்த போது கும்பகோணம் தாலு காவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும், திருபு வனம் பட்டு கூட்டுறவு சங்கத் தின் இயக்குனராகவும், தமிழ்நாடு கைத்தறி சம்மே ளன துணைச் செயலாளரா கவும், செயல்பட்ட திருபுவ னம் தோழர் ப.கருணாநிதி யின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி திருவிடை மருதூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா. ஜீவபாரதி தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், சொக்கலிங்கம், முருகேசன், நீலமேகம் மற்றும் தமாகா நாராயண சாமி, சிபிஐ மணிமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தோழர் கரு ணாநிதி உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.