பேராவூரணியில், வி.ஆர்.வி கிளினிக் நடத்தி வரும் பொது நல மருத்துவர் பண்ணவயல் எஸ்.ஆர்.சந்திரசேகர், பொதுமக்கள் 500 பேருக்கு முகக் கவசம், 1000 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு உரையாற்றினார். வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, சிவ.சதீஷ் குமார், பாலாஜி மெடிக்கல் சரவணன் உடன் இருந்தனர்.