tamilnadu

தஞ்சையில் தற்காலிக செவிலியர் பணி வாய்ப்பு

 தஞ்சாவூர், ஆக.23- தஞ்சாவூர் மாவட்டத்தில் கொ ரோனா வைரஸ் தடுப்பு நடவடி க்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு  வருகிறது. அந்த வகையில் கொரோ னா வைரஸ் தொற்றுள்ளவர்க ளுக்கு தஞ்சாவூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயா ளிகளை கவனிக்கும் பணியில் கூடு தலாக செவிலியர்கள் தற்காலி கமாக (மூன்று மாதங்களுக்கு) ஒப்பந்த அடிப்படையில் பணி யமர்த்தப்பட உள்ளனர்.  செவிலியர் பணிக்கு டிப்ளமோ இன் நர்சிங் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறி முறையின்படி ஊதியம் வழங்கப்ப டும். வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பிக்க விரும்புவோர் தன்சுயவிபர படிவம், கல்வி சா ன்றிதழ், அனுபவ சான்றிதழ் ஆகி யவைகளுடன் மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளரை (பொது) நேரில் சந்தித்து விண்ண ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  ம.கோவிந்த ராவ் தெரிவித்து உள்ளார்.