tamilnadu

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில், சுற்றுச் சூழல் மன்றத்தில் சார்பில், வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பா.நிர் மலா தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்பு களை காட்சிக்கு வைத்தி ருந்தனர். இதில் தேர்ந்தெ டுக்கப்பட்ட அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக அறிவியல் ஆசிரியர் ப. மகேஷ்வரன் நன்றி கூறினார்.

;