tamilnadu

பேராவூரணியில் நாளை மின்தடை

தஞ்சாவூர், ஜூன் 14- மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஜூன் 16 ஆம் தேதி பேராவூரணி நகரில் ஆவ ணம் ரோடு, பட்டுக்கோட்டை ரோடு, ஒட்டங்காடு, பெருமகளுர், ரெட்டவயல், மணக்காடு, கொன்றைக்காடு, திருச்சிற் றம்பலம், குறிச்சி, வாட்டாத்திக் கொல் லைக்காடு, ஆவணம் மற்றும் சுற்றி யுள்ள கிராமப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் கமலக்கண்ணன் தெரி வித்துள்ளார்.