tamilnadu

img

மருதுபாண்டியர் கல்லூரியில் வினாடி வினா போட்டி

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில், பேராவூரணி அரசு கல்லூரி கணிதத்துறை 3 ஆம் ஆண்டு மாணவிகள் பி.காயத்ரி, எம்.சுரேகா ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் நா.தனராஜன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.