தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் ஊராட்சியில் குளங்கள், கட்டண கழிப்பறை, கடைகள் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி உமாசங்கர், செயலர் வரதராஜன் ஆகியோர் முன்பு பொது ஏலம் விடப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜா உறுப்பினர்கள் சாதிக்பாட்சா கலியமூர்த்தி வெங்கட்ராமன், திமுக ஊராட்சி செயலர் பூபதி உமா சங்கர் உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்ட ஏலம் எடுப்பவர்கள் கலந்து கொண்டனர்.