தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் மணமகன், மணமகள் இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து விழாவிற்கு வந்தவர்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து விழா நடைபெற்றது.