tamilnadu

img

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தஞ்சாவூர், நவ.6- தஞ்சை தமிழ்ப் பல்க லைக் கழகத்தில் இலக்கியத் துறை சார்பில், மறைந்த முத லமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் தாயார் அஞ்சுகம், தந்தையார் முத்து வேலர் நினைவு அறக் கட்டளை சொற்பொழிவு செங்வவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சியில், அண்ணா மலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ந. வெங்கடேசன் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.  நிகழ்ச்சிக்கு மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் இரா.காமராசு தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெ. தேவி வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் பெ.இளையாப் பிள்ளை வரவேற்றுப் பேசி னார். பல்கலைக்கழக பிற துறைகளின் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.