tamilnadu

img

சிபிஎம் அலுவலகம் திறப்பு விழா

கும்பகோணம், மார்ச் 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றியம் கட்சி அலுவலகம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் திறப்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது. திறப்பு விழாவிற்கு திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய செய லாளர் எஸ்.பழனிவேல் தலைமை வகித்தார். அலுவலகத்தை தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி.நீலமேகம் திறந்து வைத்தார். முன்னதாக அவர், கட்சி செங் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றி னார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், சின்னை. பாண்டியன், என்.வி.கண்ணன், செந்தில்குமார், அருளரசன், எம். மாலதி, சரவ ணன், திருச்சேறை ஊராட்சி தலை வர் வி.எம். சங்கரன், திருவிடை மருதூர் வடக்கு ஒன்றிய செயலா ளர் ஜீவபாரதி, குடந்தை நகர செய லாளர் செந்தில்குமார், திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் டிஎன். ஆறு முகம் ரங்கசாமி டி.ஜோதி கிளை செயலாளர் மனோகரன், திரு வேங்கடம் மூத்த தோழர் கலிய மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;