தஞ்சாவூரில் செவ்வாயன்று நடைபெற்ற காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் துவக்க ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் சாமி.நடராஜன், கோ. மாதவன்,
எஸ்.பொன்னுச்சாமி, டெல்டா மாவட்டங்களின் தலைவர்கள் என்.வி. கண்ணன், பி.செந்தில்குமார், எஸ்.துரைராஜ், எம்.என்.அம்பிகாபதி, வி.எஸ்.கலியபெருமாள், எஸ்.தம்புசாமி, எஸ்.சங்கர்,
சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் கோ.நீலமேகம், ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் பல்வேறு விவசாயிகள் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.