தஞ்சாவூர், ஜூலை 27- தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் பவனமங்கலத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. தலைவராக சம்பத்குமார், செயலாளராக ரபேல், பொருளாளராக ராம்குமாரி மற்றும் துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிர்வாகிகளை அறிமுகப்ப டுத்தி மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோ வன் பேசினார்.