tamilnadu

img

மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை வென்றார் பாபியோ பாக்னினி

சர்வதேச டென்னிஸ் தொடரான மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ்(Monte Carlo Masters) தொடரை இத்தாலி நாட்டு வீரர் பாபியோ பாக்னினி வென்றார்.


மொனாகோ நாட்டில் நடைபெற்றுவந்த சர்வதேச டென்னிஸ் தொடரான மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ்(Monte Carlo Masters) தொடரின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி நாட்டு வீரர் பாபியோ பாக்னினி மற்றும் இத்தாலி வீரர் துசான் லாஜோவிக் மோதினர். இதில் இத்தாலி நாட்டு வீரர் பாபியோ பாக்னினி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இத்தாலியின் சார்பாக கடந்த 51 வருடங்களில் முதல் முறையாக மாண்டி கார்லோ மாஸ்டர்ஸ் பட்டத்தை பாக்னினி வென்றுள்ளார்.


;